மும்பையில் நாளை ஐபிஎல் கூட்டம்

ஆகஸ்ட் 11-ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

மும்பையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் ஐபிஎல் தலைவர் லலித் மோடி கூறியதாவது:

ஆகஸ்ட் 11-ம் தேதி ஐபிஎல் நிர்வாகக் குழுக் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் விவாதிப்பதற்கு ஏராளமான அம்சங்கள் உள்ளன. ஐபிஎல் அணிகளில் புதிய வீரர்கள் சேர்க்கப்படுவார்களா என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாது என்றார் அவர்.

0 comments:

Post a Comment