
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான தொடருக்கு, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், பாகிஸ்தான் அணி இந்தியா வர உள்ளது.
கடந்த 2008 மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடக்கவில்லை. சர்வதேச போட்டிகளில் மட்டும், அவ்வப்போது பொது இடங்களில் மோதிக் கொண்டன. கடந்த ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட, பாகிஸ்தான்...