ஐ.பி.எல்., தொடர் முடிந்த போதும், சர்ச்சைகள் தொடருகின்றன. பைனலை காண வந்த இந்திய முன்னாள் கேப்டன் நரி கான்ட்ராக்டர், மைதானத்தின் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இவர் வைத்திருந்தது போலி டிக்கெட் என்று கூறி, அவமானப்படுத்தியுள்ளனர்.சமீபத்தில் மூன்றாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் நடந்தது. நவி மும்பையில் நடந்த பைனலில் சென்னை கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, கோப்பை வென்றது. இப்போட்டியை காண, டி.ஒய் பாட்டீல் மைதானத்துக்கு வந்த நரி கான்ட்ராக்டருக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் சோகத்துடன் திரும்பியுள்ளார். இது குறித்து இவர்...