
6-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் வருகிற 3-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் நடக்கிறது. கிண்டியில் உள்ள ஐ.டி.சி ஓட்டலில் காலை 11 மணிக்கு ஏலம் தொடங்குகிறது.
ஒப்பந்தம் முடிந்த வீரர்களும், ஐ.பி.எல். போட்டியில் ஆடாத வீரர்களும் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
ஏலப்பட்டியலில் 101 வீரர்கள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எல்லையில் நிலவும் பதட்டம் காரணமாக பாகிஸ்தான் வீரர்களும் இந்த முறையும் ஏலப்பட்டியலில் இடம் பெறவில்லை.
ஆஸ்திரேலிய...