IPL 6 - அதிக விலைக்கு எடுத்தவருக்கு ஆடவாய்ப்பு இல்லை


இந்த ஐ.பி.எல் போட்டியில் அதிக விலைக்கு ஏலம் போனவர் மேக்ஸ்வெல். ஆஸ்திரேலிய வீரரான அவரை மும்பை இந்தியன்ஸ அணி ரூ.5.30 கோடிக்கு எடுத்தது. ஆனால் மும்பை அணி விளையாடிய 2 ஆட்டத்திலும் மேக்ஸ்வெலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
 
சென்னையில் நேற்று நடந்த ஆட்டத்தில் அவருக்கு ஆடவாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் பெஞ்சிலேயே உட்கார வைக்கப்பட்டு விட்டார்.
 
கேப்டன் பாண்டிங், போலார்ட், ஜான்சன், சுமித் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் அந்த அணியில் ஆடினார்கள். இனிவரும் போட்டிகளில் சுமித் அல்லது ஜான்சன் இடத்தில் மேக்ஸ்வெலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. 

0 comments:

Post a Comment