மெதுவாக பந்து வீச்சு - டிராவிட்டுக்கு அபராதம்


ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 19 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
 
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியது தெரிய வந்தது. குறிப்பிட்ட நேரத்தில் 2 ஓவர் குறைவாக வீசி இருந்தது.
 
இதைத்தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் டிராவிட் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். விதிப்படி அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment