தெண்டுல்கரை முந்திய ரோகித் சர்மா


ஐ.பி.எல். போட்டியில் நேற்று ரோகித் சர்மா 62 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் அவர் தெண்டுல்கரை முந்தினார். 

ரெய்னா 2294 ரன் எடுத்து (84 ஆட்டம்) முதல் இடத்திலும், காம்பீர் 2187 ரன் எடுத்து (75 ஆட்டம்), 2-வது இடத்திலும் ரோகித் சர்மா 2130 ரன் எடுத்து (82 ஆட்டம்) 3-வது இடத்திலும் உள்ளனர். 

தெண்டுல்கர் 2115 ரன்களுடனும் (68 ஆட்டம்), காலிஸ் 2004 ரன்களுடனும் (77 ஆட்டம்) அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர். 

கிறிஸ்கெய்ல் 2 ஆயிரம் ரன்னை தொட 1 ரன்னே தேவை. அவர் 48 ஆட்டத்தில் 1999 ரன் எடுத்துள்ளார். கெய்ல் விளையாடும் அடுத்த ஆட்டத்தில் 2 ஆயிரம் ரன்னை தொடுகிறார்.

0 comments:

Post a Comment