தெண்டுல்கர்-காம்பளி ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டது


தெண்டுல்கரும், காம்பளியும் இணைந்து பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் 664 ரன்கள் குவித்தனர். 1988-ம் ஆண்டு தெண்டுல்கர் 14 வயதாக இருந்த போது காம்பளியுடன் இணைந்து இந்த சாதனையை படைத்தார். 

இந்த நிலையில் இந்த சாதனை ரன் எழுதி வைக்கப்பட்ட அதிகாரபூர்வ ஸ்கோர்ஷீட் எரிக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டு காலமாக பழமையாக இருக்கும் அதை மும்பை பள்ளி விளையாட்டு சங்கம் எரித்துள்ளது. 

பழைய தஸ்தா வேஜுகளை எரிக்கும் போது அந்த ஸ்கோர்ஷீட்டும் அதில் இருந்துள்ளது.

0 comments:

Post a Comment