
டில்லி அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படாது,'' என, சேவக் தெரிவித்தார்.
இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் கேப்டனாக இருந்த இவர், அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டார்.
இது குறித்த சேவக் கூறியது:
கேப்டனாக இருக்கிறோமா, இல்லையா என...