கேப்டன் பதவியை துறந்தது பாதிப்பா? மனம் திறக்கிறார் சேவக்

டில்லி அணியின் கேப்டனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் என் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படாது,'' என, சேவக் தெரிவித்தார்.  இந்திய அணியின் அதிரடி துவக்க வீரர் சேவக், 34. கடந்த ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணியின் கேப்டனாக இருந்த இவர், அணியை அரையிறுதி வரை கொண்டு சென்றார். அதன்பின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். புதிய கேப்டனாக இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டார்.  இது குறித்த சேவக் கூறியது:  கேப்டனாக இருக்கிறோமா, இல்லையா என...

சென்னை அணியில் மினி இந்தியா

கேப்டன் தோனி, அஷ்வின், ஜடேஜா, முரளி விஜய் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, "மினி' இந்திய அணியாக காட்சி அளிக்கிறது.  சமீபத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 4-0 என வென்றது. இந்த நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது கேப்டன் தோனி, முரளி விஜய், அஷ்வின், ரவிந்திர ஜடேஜா அடங்கிய நால்வர் கூட்டணி தான். இத்தொடரில் இந்திய அணி கைப்பற்றிய 79 ஆஸ்திரேலிய...

IPL 6 - சென்னை போட்டிகளுக்கு தொடர்கிறது சிக்கல்

சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என, மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' தொடர் வரும் ஏப்., 3ம் தேதி துவங்குகிறது. இதில், இலங்கை அணியில் இருந்து 13 வீரர்கள், பஞ்சாப் தவிர மற்ற 8 அணிகளில் பங்கேற்கின்றனர்.  கடைசிக் கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் நடக்கும் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது என தமிழக அரசு தெரிவித்தது. இதை...

எனது வழியில் புஜாரா - டிராவிட் பெருமிதம்

டெஸ்ட் போட்டிகளில் புஜாரா, என்னைப் போல விளையாடுகிறார். தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றிகரமான வீரராக வலம் வருவார்,'' என, டிராவிட் தெரிவித்தார். டெஸ்ட் அணியில் இருந்து டிராவிட் ஓய்வு பெற்ற பின், அவரது இடத்துக்கு வந்தவர் புஜாரா. இதுவரை 13 டெஸ்டில் பங்கேற்றுள்ள இவர், 1180 ரன்கள் எடுத்தார்.  இவரது சராசரி 65.55 ரன்கள். இதில் 4 சதம், 3 அரைசதங்கள் அடங்கும். இதுவரை ஒருநாள் போட்டிகளில் பங்கேற்காத இவர், 61 உள்ளூர் 50 ஓவர் போட்டிகளில்...

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து மைக்கேல் கிளார்க் விலகல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் 31 வயதான மைக்கேல் கிளார்க், இந்திய தொடரின் போது காயமடைந்தார்.  முதுகின் கீழ் பகுதியில் வலியால் பாதிக்கப்பட்ட அவர் டெல்லியில் நடந்த கடைசி டெஸ்டில் விளையாடவில்லை. கிளார்க்குக்கு 17 வயதில் இருந்தே அடிக்கடி இந்த பாதிப்பு இருந்து வருகிறது.  சிட்னியில் அவருக்கு அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில், புதிதாக எந்த காயமும் ஏற்படவில்லை, ஏற்கனவே உள்ள காயம் அதிகமாகி இருப்பது தெரியவந்தது. அத்துடன்...

சச்சினுக்கு மட்டும் சலுகையா?

டெஸ்ட் போட்டிகளில் கடந்த இரு ஆண்டுகளாக ஒரு சதம் கூட அடிக்காத சச்சினுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கப்படுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் நீடித்து வரும் இவர், சதத்தில் சதம் அடித்து வரலாறு படைத்தவர்.  கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார்.டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் சச்சின், சமீபகாலமாக பேட்டிங்கில் சொதப்பி...

டெல்லி டெஸ்ட் - தெண்டுல்கருக்கு கடைசி போட்டியாக இருக்குமா?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் மட்டும் ஆடி வருகிறார்.  தற்போது டெல்லியில் நடைபெறும் டெஸ்ட் போட்டி தான் தாய் மண்ணில் தெண்டுல்கர் மோதும் கடைசி போட்டியாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.  காரணம் ஐ.சி.சி. அட்டவணைப்படி அடுத்த ஒரு ஆண்டுக்கு இந்திய மண்ணில் எந்த டெஸ்ட் தொடரும் கிடையாது. அடுத்த மாதம் தெண்டுல்கர் 40 வயதை எட்டுகிறார்.  எனவே...

சென்னையில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?

இலங்கை பிரச்னை காரணமாக தமிழகத்தில் பதட்டம் நிலவுவதாக தெரிவித்து, ஐ.பி.எல்., போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டாம் என, அணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரில், அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட, இலங்கையை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடக்கின்றன. அரசு எதிர்ப்பு காரணமாக, சென்னை வந்த இலங்கை கால்பந்து வீரர்கள், திருப்பி அனுப்பப்பட்டனர். இலங்கை வீரர்கள் பங்கேற்பர் என்பதால், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியை...

பாண்டிங்கை தொடர்ந்து கில்கிறிஸ்ட்

வெஸ்ட் இண்டீசில் நடக்கும் கரீபிய பிரிமியர் லீக் (சி.பி.எல்.,) தொடரில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்கை தொடர்ந்து, கில்கிறிஸ்ட்டும் இரண்டாவது வெளிநாட்டு வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், 41. கடந்த 2008ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.  இதன் பின் ஆண்டு தோறும் இந்தியவில் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு...

சமூக வலைத்தளங்களில் சச்சின் தான் மாஸ்டர்

இந்திய அணியின் சச்சின் குறித்து தான், சமூக வலைத்தளங்களில் அதிகமான நபர்கள் விமர்சித்துள்ளனர் என, ஐ.பி.எம்., ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கின்றன. மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 3-0 என முன்னிலை பெற்று, தொடரை வென்று சாதித்தது.  போட்டிகளின் போது, சமூக வலைத்தளங்களான "டுவிட்டர்', "பேஸ்புக்', "யூ டியூப்' போன்றவற்றில் இந்திய அணியின் பவுலிங்கை விட, சச்சின் குறித்து தான் அதிகமாக பேசியுள்ளனர்.  இது குறித்து தனியார் நிறுவனமான, ஐ.பி.எம்., நடத்திய ஆய்வில்," தற்போது...

டெஸ்ட் அரங்கிலிருந்து விடைபெறுகிறாரா சச்சின்?

டில்லி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சச்சின் விடைபெறுவார் என கூறப்படுகிறது. இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், 39. இதுவரை, 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் (49 சதம், 96 அரைசதம்), 197 டெஸ்டில் 15,804 ரன்கள் (51 சதம், 67 அரைசதம்) எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்துள்ளார்.  கடந்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவர் தேர்வு செய்யப்படாமல் போக, திடீரென ஒருநாள் போட்டிகளில் இருந்து...

ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்குமா?

ஐ.பி.எல்., கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு, வறட்சி நிவாரணமாக, 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். நிதி கொடுக்காத அணிகளை, மகாராஷ்டிராவில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்க மாட்டோம்' என, சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. சிவசேனா செய்தி தொடர்பாளர், சஞ்சய் ரவத் கூறியதாவது:ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின், 6வது சீசன், ஏப்ரல், 3ம் தேதி துவங்கி மே மாதம், 26ம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் மட்டும், எட்டு போட்டிகள் நடக்கவுள்ளன.  மகாராஷ்டிராவில்,...

வரலாறு படைத்தது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் 3-0 என வென்றது.  இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் முறையாக தொடர்ந்து மூன்று டெஸ்டில் வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்தது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.  மூன்றாவது டெஸ்ட் மொகாலியில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408, இந்தியா 499 ரன்கள் எடுத்தன. நான்காவது நாள் ஆட்ட நேர...

புவனேஷ்வர் அசத்தல் - ஆஸி., திணறல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மொகாலி டெஸ்டில், புவனேஷ்வர் வேகத்தில் அசத்த, துவக்க வீரர்களை இழந்த ஆஸ்திரேலிய அணி திணறுகிறது.  இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்டில் வென்ற இந்திய அணி 2-0 என முன்னிலையில் உள்ளது.  மூன்றாவது போட்டி பஞ்சாப்பில் உள்ள மொகாலியில் நடக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 408 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி முதல்...

6-வது ஐ.பி.எல். விளம்பர வருமானம் ரூ.950 கோடி

6-வது ஐ.பி.எல். போட்டிக்கான விளம்பர வருவாய் ரூ.950 கோடியாக அதிகரித்து உள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 20 ஓவர் போட்டிக்கு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால் அதற்கு வருமானம் பல மடங்கு அதிகரித்து உள்ளது.  ஐ.பி.எல். போட்டிக்கான ஸ்பான்சர் (விளம்பரதாரர்)கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் டெலிவிஷன் ஒளிபரப்பு உரிமம் மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்து வருகிறார்கள்.  முதலாவது...

ஐ.சி.சி. தரவரிசையில் முதல் முறையாக முதல் 10 இடத்திற்குள் நுழைந்தார் புஜாரா

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய வீரர் புஜாரா முதல் முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார்.  ஐதராபாத் டெஸ்டில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் அவர் 23-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.  சச்சின் தெண்டுல்கர் 19-வது இடத்திலும் (2 இடம் சரிவு), கேப்டன் டோனி 21-வது இடத்திலும், விராட் கோலி 24-வது இடத்திலும் உள்ளனர். முதல் இரு இடங்களில் தென்ஆப்பிரிக்காவின் அம்லா, ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் இருக்கிறார்கள்.  பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய...

14 ஆண்டுக்கு பின் சதம் அடிப்பாரா சச்சின்?

இந்திய "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின், 14 ஆண்டுக்கு பின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் சதம் அடிப்பார் என, மொகாலி ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.  இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள 3வது டெஸ்ட் போட்டி மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடக்கிறது. இம்மைதானம் இந்திய வீரர் சச்சினுக்கு சோதனைக் களமாக உள்ளது. சச்சின், 1999ல் இங்கு நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக (126 அவுட் இல்லை) சதம்...

ஆறாவது ஐ.பி.எல்., தொடருக்கான அட்டவணை அறிவிப்பு

ஆறாவது ஐ.பி.எல்., "டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஏப்., 6ம் தேதி எதிர்கொள்கிறது. இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) சார்பில் ஆண்டுதோறும் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் "டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது.  நடப்பு ஆண்டுக்கான 6வது ஐ.பி.எல்., தொடர், ஏப். 3ம் தேதி முதல் மே 26ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்,...

நடிகை அனுஷ்கா சர்மாவுடன் காதல் - ரெய்னா ஒப்புதல்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுரேஷ் ரெய்னா. இவருக்கும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களில் ஊர் சுற்றி வந்தனர். இந்த இருவரது காதல் கடந்த ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இருவரும் தங்களுக்கு காதல் எதுவும் இல்லை என்று கூறிவந்தனர். இந்த நிலையில் அனுஷ்கா சர்மாவுடன் காதல் இருப்பதை ரெய்னா ஒப்புக் கொண்டார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:- புது நடிகை அனுஷ்கா...

இந்திய அணியில் இருந்து சேவக் நீக்கப்பட்டார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்து, அதிரடி "சீனியர்' துவக்க வீரர் சேவக் நீக்கப்பட்டார். இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என, முன்னிலையில் உள்ளது.  மூன்று (மார்ச் 14-18) மற்றும் நான்காவது (மார்ச் 22-26) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக டெஸ்ட்...

2019 வரை தோனி தான் கேப்டன்

இந்திய அணியின் கேப்டனாக வரும் 2019 உலக கோப்பை தொடர் வரை தோனி நீடிக்க வேண்டும்,'' என, கவாஸ்கர் விருப்பம் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து தோனியின், 31, மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. தனக்கு எதிரான விமர்சனங்களை தகர்த்த இவர், இந்தியாவின் வெற்றிக் கேப்டனாக சாதனை படைத்தார்.  இது குறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் கூறியது: இங்கிலாந்துக்கு எதிரான...

புஜாரா, முரளி விஜய்யிடம் இருந்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பாடம் கற்க வேண்டும்

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை அந் நாட்டு முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனை யாளருமான டீன்ஜோனஸ் விமர்சனம் செய்து உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-  இந்திய சுற்றுப் பயணத்துக்காக ஆஸ்திரேலிய அணி தன்னை முழுமையாக தயார்ப்படுத்திக் கொள்ள வில்லை. 4 டெஸ்டில் விளையாடும் ஆஸ்திரேலிய அணி இரண்டு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே ஆடியது.  இது போதாது இந்திய தொடருக்கு முன்பு 2 அல்லது 3 பயிற்சி ஆட்டம் என்பது போதுமானதாக இல்லை. புஜாரா, முரளிவிஜய் ஆகியோரது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர்களிடம்...

ஐதராபாத் டெஸ்ட்: புஜாரா, விஜய் சதத்தால் இந்தியா ரன் குவிப்பு

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 237 ரன் குவித்து `டிக்ளேர்' செய்தது. கேப்டன் கிளார்க் 91 ரன்னும், மேத்யூ வாடே 62 ரன்னும் எடுத்தனர்.  புவனேஸ்வர்குமார், ரவிந்திர ஜடேஜா தலா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டும் எடுத்தனர். முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து இருந்தது....