இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவுக்கு விளையாடத் தடை

இலங்கை அரசு சார்பில் எப்போது அழைத்தாலும் விளையாட வர வேண்டும் என்ற இலங்கை அரசின் விளையாட்டுத் துறை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த இலங்கை கிரிக்கெட் வீரர் லஸித் மலிங்காவுக்கு விளையாடத் தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இலங்கையில் உள்ளூர் விளையாட்டு சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தம், ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத வீரர்களுக்கு, விளையாடத் தடை விதிக்கவும் வகை செய்வதாக இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தனந்தா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment