
இந்தியாவில் கடந்த 2008-ல் துவக்கப்பட்ட 'இந்தியன் பிரீமியர் லீக்' எனப்படும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் சர்வதேச அளவில் பிரபலமானதை அடுத்து ஒவ்வொரு நாடுகளும் தங்களது நாட்டில் இதே போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளன.ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதுபோன்ற போட்டிகளை நடத்திவரும் நிலையில் தற்போது இலங்கையும் இதன் வரிசையில் சேர்ந்துள்ளது.இலங்கை பிரீமியர் லீக் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 20 ஓவர் போட்டித் தொடர் வரும் ஆகஸ்டு...