சானியா வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக் தகுதி பெற்றார் இந்தியாவின் சானியா மிர்சா.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் நேற்று துவங்கியது. பெண்கள் ஒற்றையரில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜெர்மனியின் அனா-லினா குரோயன்பீல்டை எதிர் கொண்டார். விறுவிறுப்பான இப்போட்டியில் சானியா மிர்சா 6-2, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

0 comments:

Post a Comment