'சூப்பர் 8' மோதல் இன்று தொடக்கம்

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் டுவென்டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

அதாவது முதல் சுற்றிலிருந்து 8 அணிகள் சூப்பர்-8 லீக் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இந்த அணிகள் பிரிவு இ, பிரிவு எஃப் என 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ரவுண்ட் ராபின் லீக் முறையில் விளையாடுகின்றன. அப் போட்டிகள் வியாழக்கிழமை (ஜூன் 11) முதல் ஜூன் 16-ம்தேதி வரை நடைபெறுகின்றன.

இவற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.

0 comments:

Post a Comment