
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யுவராஜ் சிங், மீண்டும் இடம் பிடித்தார்.
இந்தியா வரவுள்ள ஆஸ்திரேலிய அணி, ஒரே ஒரு சர்வதேச "டுவென்டி-20' மற்றும் ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் 10ல் ராஜ்கோட்டில் துவங்குகிறது.
ஒரு "டுவென்டி-20', மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு சென்னையில் இன்று அறிவித்தது.
இதில்,...