
சாம்பியன்ஸ் லீக் தொடரில் இன்று கோல்கட்டா நைட் ரைடர்ஸ், வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் இமாலய வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை கோல்கட்டா அணி தக்க வைத்துக் கொள்ள முடியும்.மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20' தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று பெங்களூருவில் நடக்கும் "பி' பிரிவு லீக் போட்டியில் கோல்கட்டா அணி, வாரியர்ஸ் அணியை சந்திக்கிறது.காம்பிர் நம்பிக்கை:லீக் சுற்றில் கடைசி போட்டியில் பங்கேற்கும் கோல்கட்டா அணி, இதுவரை ஒரு வெற்றியுடன்...