இக்கட்டான நிலைமையில் கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல். ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) விசாரணை குழு சட்ட விரோதமானது என்று மும்பை ஐகோர்ட்டு நேற்று அதிரடியாக அறிவித்தது. புதிய குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட்டது. 

இது பி.சி.சி.ஐ.க்கு பின்னடைவை ஏற்படுத்தியது. கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவர் டால்மியாவிடம் இதுகுறித்து கேட்டபோது, எனக்கு இன்னும் முழுமையான விவரம் கிடைக்கவில்லை. இதனால் அதுபற்றி கூற இயலாது. ஆனால் கிரிக்கெட் வாரியம் தற்போது இக்கட்டான நிலைமையில் இருக்கிறது என்றார்.

0 comments:

Post a Comment