
இந்திய வீரர்கள் தங்கிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக லண்டன் போலீசார் சோதனை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் 31ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 26ம் தேதி கென்ட் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியின் போது, இந்திய வீரர்களின் "டிரஸ்சிங் ரூமில்' சந்தேகத்துக்கு...