ஐ.பி.எல். போட்டியில் இருந்து கொச்சி அணி விலகல்

ஐ.பி.எல் போட்டி சீசன் 4-ல் புதிதாக சேர்க்கப்பட்ட கொச்சி அணி பங்குகள் பிரச்னைகள் சிக்கி தவித்தது.

27-ந்தேதிக்குள் யார் யாருக்கு எவ்வளவு பங்குகள் உள்ளன என்ற விவரங்களை வரும் அளிக்க வேண்டும் என பிசிசிஐ இறுதி கெடு விதித்தது.

இந்த அவகாசம் முடிவடைய இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் கொச்சி அணி நிர்வாகம் தரப்பில் பிசிசிஐக்கு நேற்று ஒரு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ஐபிஎல் சீசன் 4-ல் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தகவலை பிசிசிஐயும் உறுதி செய்துள்ளது. இதை தொடர்ந்து புதிய அணியை தேர்வு செய்தவற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது

0 comments:

Post a Comment