ஐ.பி.எல். 4 போட்டியில் கொச்சி அணி?


ஐ.பி.எல் 4 போட்டியில் கொச்சி அணி கலந்து கொள்வது குறித்து இந்த மாதம் 27-ந்தேதிக்கு பின் முடிவு செய்யப்படும்.என்று பிசிசி உதவி சேர்மன் ராஜுவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் (4) போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களின் விபரம் குறித்து அடுத்த ஆண்டு ஜனவரி 8- ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அன்று மும்பையில் முடிவு செய்யப்படும்.

என்று இன்று நடந்த ஐ.பி.எல். ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஐ.பி.எல். வகுத்துள்ள புதிய விதிகளின்படி ஒவ்வொரு அணியும் நான்கு விதமான வீரர்களை வைத்திருக்க வேண்டும்.

முதல் தர வீரருக்கு 1.8 மில்லியன் டாலரும் இரண்டாம் தர வீரருக்கு 1.3 மில்லியன் டாலரும் மூன்றாம் தர வீரருக்கு 900,000 டாலரும் நான்காம் தர வீரருக்கு 500,000 டாலரும் சம்பள விகிதம் வகுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment