கிரிக்கெட் அரங்கில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின், ஆஸ்திரேலியாவின் பிராட்மேனை விட சிறந்தவர்,'' என, இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.சமீபத்தில் குவாலியரில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சச்சின் இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் அரங்கில் 200 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்தார். இவரது சாதனை குறித்து ஹர்பஜன் சிங் கூறியதாவது: ஒருநாள் அரங்கில் முதல் இரட்டை சதமடித்து சாதனை படைத்த சச்சினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவரை பாராட்டிய சில வீரர்களை இவரை, பிராட்மேனுடன்...