மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.ஜூன் மாதம் மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 டெஸ்ட், 5 ஒருநாள் ஆட்டம், ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் முன்னணி வீரர்கள் சச்சின், சேவாக், யுவராஜ், கம்பீர் ஆகியோர் பங்கேற்கவில்லை. ஒருநாள் போட்டியில் தோனி விளையாடாததால் ரெய்னா கேப்டனாகியுள்ளார். முன்னணி வீரர்கள் அணியில் இடம் பெறாததால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இது குறித்து...