இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகரா டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு டி 20 போட்டியிலும் விளையாட உள்ளது.  அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் இந்திய கேப்டனான ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார்.  இந்திய அணியின் பயிற்சியாளராக உள்ள டங்கன் ப்ளட்சர் கிரிக்கெட் வாரியத்தை தொடர்பு கொண்டு மிகுந்த அனுபவம் உள்ள டிராவிட் அணி வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினால் சிறப்பாக இருக்கும் என கேட்டுக்கொண்டதை தொடர்ந்து டிராவிட் இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளதாக...

இந்தியா பங்கேற்கும் 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று தொடக்கம்

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்தியா 2 பயிற்சி ஆட்டங்கள் ஆடுகிறது.  இதன்படி இந்தியா-லீசெஸ்டர்ஷைர் அணிகள் இடையிலான 3 நாள் பயிற்சி ஆட்டம் இன்று (பிற்பகல் 3.30 மணி முதல்) தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்வதற்கும், டெஸ்டுக்கு தயாராவதற்கும் இந்த பயிற்சி ஆட்டம் உதவிகரமாக இருக்கும்.  கவுண்டி அணியான லீசெஸ்டர்ஷைரில் இங்கிலாந்து வீரர்களை...

இத்தாலி வீரரை கடித்த சுராசுக்கு தடை

உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்து இருந்தார். இத்தாலிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுராஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார். ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது. நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட...

இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் - அட்டவணை அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது.      ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது.  இத்தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள்...

கடைசி நேரத்தில் டிரா செய்தது போர்ச்சுகல்

அமெரிக்காவுக்கு எதிரான உலக கோப்பதொடரின் லீக் போட்டியை போர்ச்சுகல் அணி ‘டிரா’ செய்தது.  பிரேசிலில் நடக்கும் உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘ஜீ’ பிரிவு லீக் போட்டியில் போர்ச்சுகல், அமெரிக்கா அணிகள் மோதின.  இதில் துவக்கம் முதல் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு நானி, போட்டியின் 5வது நிமிடத்திலே‌யே முதல் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார். இதற்கு அமெரிக்க வீரர்களால் முதல் பாதியில் பதிலடி கொடுக்கமுடியவில்லை.  பின் விறுவிப்பாக நடந்த...

முத­லி­டத்தை இழந்தார் கோஹ்லி

இந்­தி­யாவின் விராத் கோஹ்லி ஒரு நாள் போட்­டிக்­கான தர­வ­ரி­சையில் ‘நம்பர்–2’ இடத்துக்கு தள்ளப்பட்டார். ஒரு நாள் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்­க­ளு­க்­கான ‘ரேங்கிங்’ (தர­வ­ரி­சை) பட்­டி­யலை சர்­வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) நேற்று வெளியிட்­டது. இதில் பேட்ஸ்­­மேன்­க­ளுக்­கான தர­வ­ரி­சையில் ‘நம்பர்–1’ இடத்தில் இருந்த இந்­தி­யாவின் கோஹ்லி (868 புள்­ளி), இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். இவரை விட கூடு­த­லாக 4 புள்­ளிகள் பெற்ற...

தள்ளாடிய மரகானா மைதானம்

ரசிகர்கள் எடையை தாங்காமல், மரகானா மைதானத்தின் மாடிப்படிக்கட்டுகள் தள்ளாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரேசிலில் உலக கோப்பை தொடர் நடக்கிறது. இதற்காக மொத்தம் பல மைதானங்கள் புதிதாக கட்டப்பட்டன. ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா உள்ளிட்ட பல மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டன.  இங்கு கடந்த வாரம் அர்ஜென்டினா, போஸ்னியா அணிகள் மோதிய போட்டி நடந்தது. இதைக்காண 74,738 பேர் திரண்டனர். அப்போது ரசிகர்கள் சென்றுவர அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிக்கட்டுகள்,...

தொடரை வென்றது இந்தியா - வங்கதேச அணிக்கு ஏமாற்றம்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய இந்திய அணி 47 வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.  வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி இன்று மிர்புரில் நடந்தது.  ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி கேப்டன் முஷ்பிகுர் ரகிம் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். வங்கதேச அணியில் தஷ்கின் அகமது,...

இந்திய அணி அசத்தல் துவக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வெற்றியுடன் துவக்கியது. மழையால் பாதிக்கப்பட்ட முதலாவது ஒருநாள் போட்டியில், உத்தப்பா, ரகானேவின் அரைசதம் கைகொடுக்க,  7 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறையில் வெற்றி பெற்றது.        வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மிர்புரில் நேற்று நடந்தது. இந்திய அணியில் பர்வேஸ் ரசூல், அக்சர் படேல் அறிமுக வீரர்களாக...

அஷ்வின் 8 வது இடம்

ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தில் நீடிக்கிறார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான ரேங்கிங் (தரவரிசை) பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வௌியிட்டது.  பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்தியாவின் அஷ்வின் 8வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.  முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக வேகத்தில் அசத்திய...

ஆஸ்கார் விருது விழாவை மிஞ்சிய உலக கோப்பை தொடக்க ஆட்டம்

உலக கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தை பற்றி ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் 5.8 கோடி கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.  இது இந்த ஆண்டில் நடந்த ஆஸ்கார் விருது குறித்து பேஸ்புக்கில் கருத்துகளை பரிமாறியவர்களின் எண்ணிக்கையை விட 5 மடங்கு அதிகமாகும். பிரேசில் ‘ஹீரோ’ நெய்மார் அடித்த முதல் கோல் பற்றி தான் பெரும்பாலானோர் வர்ணித்துள்ளனர்.  இதே போல் சர்ச்சைக்கு மத்தியில் வழங்கப்பட்ட ‘பெனால்டி’ குறித்தும் அதிகமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 1.6 கோடி கருத்துகள்...

திவாரி, உத்தப்பா புதிய கேப்டன் - இளம் இந்திய அணி அறிவிப்பு

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு மனோஜ் திவாரி (நான்கு நாள் போட்டி), ராபின் உத்தப்பா (ஒருநாள் போட்டி) ஆகியோர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டனர். அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய ‘ஏ’ அணி, நான்கு நாட்கள் விளையாடும் இரண்டு போட்டிகள் மற்றும் நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. நான்கு நாட்கள் நடக்கும் இரண்டு போட்டிகள் (ஜூலை 6–9, 13–16) குயீன்ஸ்லாந்தில் நடக்கிறது. நான்கு அணிகள் பங்கேற்கும் ஒருநாள் தொடர், ஜூலை 20...

வங்காளதேசத்தில் கிரிக்கெட் ஸ்டேடியம் இடிந்து விழுந்து 3 பேர் பலி

வங்காளதேசத்தில் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்ற சில்ஹெத் ஸ்டேடியத்தின் சுவர் இடிந்து விழுந்தது.  ஸ்டேடியத்தின் சுற்றுச்சுவர் ஓரத்தில் தகர கொட்டகை அமைத்து சிலர் தங்கியிருந்தனர். மழையில் நனைத்து ஊறிப்போயிருந்த அந்த சுவர் நேற்று அதிகாலையில் இடிந்து கொட்டகை மீது விழுந்தது.  அப்போது உள்ளே தூங்கிக்கொண்டிருந்த 3 சிறுவர்கள் உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியாற்றுவோரின் பிள்ளைகள் ஆவர். வங்காளதேசத்தில் சில்ஹெத் உள்ளிட்ட 3 ஸ்டேடியங்களில் உலகக்கோப்பை டி20 போட்டிகள் நடைபெற்றன. இதற்காக சில்ஹெத்...

ஐ.பி.எல் பெட்டிங்: விசாரணைக் குழுவில் கங்குலிக்கு இடம்

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.  இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து முத்கல் தலைமையிலான குழுவினர் 07.06.2014 முதல் 08.06.2014 வரை மும்பையில் கூடி ஆலோசித்தனர். பின்னர் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பான தங்கள் விசாரணைக்கு உதவ பல்வேறு வீரர்களின் பெயர்களை பரிசீலனை செய்தனர்.  இறுதியில் தங்களுடைய விசாரணைக்கு உதவ முன்னாள் கிரிக்கெட்...

உலககோப்பை கால்பந்தில் வெல்லும் அணிக்கு ரூ.210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 12–ந் தேதி பிரேசிலில் தொடங்குகிறது. ஜூலை 13–ந் தேதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி, இங்கிலாந்து, போர்ச்சுக்கல், பிரான்ஸ் போன்ற முன்னணி அணிகள் உள்பட 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்...

ஐ.பி.எல்., வெற்றிவிழாவில் போலீஸ் தடியடி

ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதனை காண ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால், போலீசார் தடியடி நடத்த, பெரும் அமளி ஏற்பட்டது. ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அசத்திய  கோல்கட்டா அணி, பஞ்சாப்பை வீழ்த்தி, கோப்பை வென்றது.  இதைக் கொண்டாடும் வகையில், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) மற்றும் மேற்கு வங்க அரசு இணைந்து விழா நடத்தின. இதைக்...

ஐ.பி.எல். கனவு அணியில் சகா, மொகித்சர்மா

7–வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.  இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:– 1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட் வார்னர் (ஐதராபாத்), 3. ரெய்னா (சென்னை), 4. விர்த்திமான் சகா (பஞ்சாப்), 5. மேக்ஸ்வெல் (பஞ்சாப்), 6. டோனி (சென்னை), 7. அக்ஷர்படேல் (பஞ்சாப்), 8. புவனேஸ்வர்குமார் (ஐதராபாத்), 9. மொகித்சர்மா (சென்னை), 10. மலிங்கா (மும்பை), 11. சுனில்நரின் (கொல்கத்தா). 12–வது வீரர் சகிப்அல்ஹசன் (கொல்கத...

கோல்கட்டாவுக்கு கோப்பை - கடைசி ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்

பந்துக்கு பந்து நெஞ்சம் படபடத்த பரபரப்பான ஐ.பி.எல்., பைனலில் அசத்திய கோல்கட்டா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது.  கடைசி ஓவரில் பவுண்டரி அடித்த பியுஸ் சாவ்லா, சாம்பியன் கனவை நனவாக்கினார். போராடிய பஞ்சாப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது. சகாவின் சதம் வீணானது.  பெங்களூருவில் நேற்று இரவு நடந்த ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் கோல்கட்டா, பஞ்சாப் அணிகள்...