
ஐ.பி.எல் கிரிக்கெட்டின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
முதலில் ஆடிய பஞ்சாப் அணி அதிரடியாக ஆடி 226 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரரான வீரேந்தர் சேவாக் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது வாணவேடிக்கையை காண்பித்தார்.
அவர் சென்னை அணி வீரர்கள் வீசிய பந்துகளை சிக்சர்களாகவும், பவுண்டரிகளாகவும் விளாசி தள்ளினார். பின்னர் வெற்றிக்கு 227 ரன்கள் தேவை என்ற கடினமான...