தொடரை வென்றால் மட்டுமே 'பார்ட்டி'
ஒருநாள் தொடர்: சேவக் நீக்கம்
ஐ.பி.எல். ஏலத்தில் 350 வீரர்கள்
டெஸ்ட் நட்சத்திரம்
நடுவரிடம் வாக்குவாதம்: பாண்டிங்குக்கு அபராதம்
சிறந்த லெக் ஸ்பின்னர்
டெஸ்ட் போட்டிதான் டாப்
எல்லா நாட்டு ரசிகர்களுமே இந்த தொடர்களை ஆவலோடு பார்த்து வருகின்றனர். ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளை பார்க்க இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மெல்பர்னில் நடக்கவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கு, 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் டிக்கெட் வாங்கியிருப்பது உற்சாகம் அளிக்கிறது.
ஐ.பி.எல்.லுடன் கை கோத்தது ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன்
அடுத்த சச்சின் உருவாகிறார்
சாதனை வீரருக்கு பாராட்டு மழை
கிரிக்கெட் உலகின் கடவுள் சச்சின்
உலககோப்பை: இந்திய உத்தேச அணி அறிவிப்பு
அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான, 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்பட்டது.
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து அடுத்த ஆண்டு உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடர் வரும் பிப். 19 ம் தேதி முதல் ஏப்.2 வரை நடக்க உள்ளது.
இந்த முறை இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, வங்கதேசம், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கனடா, கென்யா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாட உள்ளன.
இத்தொடரில் பங்கேற்க உள்ள அணிகள், 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவிக்க இன்று கடைசி நாள் என அறிவித்திருந்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதனையடுத்து தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில், இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
அணி வருமாறு: தோனி (கேப்டன்), சச்சின், சேவக், காம்பிர், விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ், முரளி விஜய், ரோகித் சர்மா,சவுரப் திவாரி, ஹர்பஜன், ஜாகிர் கான், பார்த்திவ் படேல், சகா, தினேஷ் கார்த்திக், யூசுப் பதான், ரஹானே, சிகர் தவான், புஜாரா, அஷ்வின், ஸ்ரீசாந்த், பிரவீண் குமார், அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா, நெஹ்ரா, இஷாந்த் சர்மா, வினய் குமார், பியுஸ் சாவ்லா, பிரக்யான் ஓஜா மற்றும் முனாப் படேல்.
உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு
உலக கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கும் வாய்ப்பு இருப்பதாக அப்ரிடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 டி20, 2 டெஸ்ட் மற்றும் 6 ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து செல்கிறது.
இந்த தொடருக்கான அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி லாகூரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. நியூசிலாந்து தொடர் மற்றும் உலக கோப்பை குறித்து அப்ரிடி கூறியதாவது: தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பதாக நினைக்க வேண்டாம்.
உலக கோப்பையை வெல்ல எங்களுக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. நியூசிலாந்து தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியம் வாய்ந்தது. உலக கோப்பைக்கு முன்னர் இந்த தொடர் நடப்பதால் அதிக கவனத்துடன் விளையாட முடிவு செய்துள்ளோம்.
இதற்காக எனது வீரர்கள் லாகூரில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
தப்பினார் சச்சின்
உலகக் கோப்பையை வெல்லாமல் சச்சின் ஓய்வு பெறமாட்டார்
IPL 4 - காம்பீர், யுவராஜ், டிராவிட், கங்குலி, கும்ப்ளே நீக்கம்